Thursday, July 21, 2011

நாமெல்லாம் மனிதர்கள் தானே..?

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)

இப் படங்களைப் பார்க்கும் முன்பு நீங்களும், உங்கள் குழந்தைகளும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளென எண்ணிக் கொள்ளுங்கள்.

உலகில் சிறுவர் தினத்தன்று மட்டும்தான் சிறுவர்களையும், குழந்தைகளையும் கூர்ந்து கவனிப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம். அவர்கள் சின்னஞ் சிறிய மனிதர்கள். வளர்ந்தவர்களாகிய எம்மைப் பார்த்துத்தான் தங்கள் எதிர்கால அசைவுகளை வளர்த்துக் கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். உலகை நல்லதாகவோ, தீயதாகவோ பார்க்கும் பார்வைகளை, சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நமது குழந்தைகளின் தேவைகளுக்குக் கூட செவி மடுக்கவியலாதவர்களாக, நமது குழந்தைகளின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கவியலாதவர்களாக மிகுந்த வேலைப்பளுவுள்ளவர்களாக இருக்கிறோம். குழந்தைகளையும் கவனிக்கவியலாமல், தன்னையும் ஒழுங்காகக் கவனிக்கவியலாமல் ஓடியோடி உழைப்பதெல்லாம் யாருக்காக?

எங்களைச் சூழவுள்ள அழகான ஆடைகள், தீப்பெட்டிகள், சப்பாத்துக்கள், இரும்புச் சாமான்கள், உணவுப் பாத்திரங்கள் இப்படி எல்லாப் பொருட்களிலும் அப் பிஞ்சு விரல்களின் மெல்லிய ரேகைகள் படிந்தேயிருக்கின்றன. நாம் தான் அவற்றைக் கண்டு கொள்வதேயில்லை.

கீழேயுள்ள படங்களைப் பாருங்கள். தனது அடுத்த வேளை உணவுக்குக் கூட தானுழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்கள் இவர்கள். சமூகத்தால் மீட்கப்பட வேண்டியவர்கள்.

வெள்ளி உணவுப் பாத்திரத் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.

இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்யுமொரு சிறுவன்

எரிக்கப்பட்டு புகையெழும்பும் பாரிய குப்பைக் குவியலை, ஏழே வயதான குழந்தை, பனிக்கால குளிர் காலையொன்றில் கிளறுகிறாள். இக் குப்பைக்குள்ளிருந்து கிடைக்கும் பேப்பர், இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்றுக் கிடைக்கும் பணத்தின் மூலம் தனது குடும்பத்துக்கு உதவுவதாகக் கூறுகிறாள்.

கல்லுடைக்கும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள்

செங்கல் தொழிற்சாலையொன்றில் வேலை செய்யும் சிறுவர்கள்.

ரிக்ஷா உதிரிப் பாகங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை பார்க்கும் எட்டே வயதான குழந்தை .

கதவுகளின் இரும்புப் பாகங்களைச் செய்யும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறான்.

விளையாட்டுக்களின் மூலமும், சமூகத்தைக் கூர்ந்து கவனித்தும் தங்கள் உள விருத்திக்களை அதிகரித்துக் கொள்ள வேண்டிய பருவத்திலுள்ள இவர்களைப் போன்ற பல இலட்சக்கணக்கான சிறுவர்கள் பலர் இன்று பல்வேறு வற்புருத்தல்களின் கீழ் இவ்வாறாகத் தொழில்புரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு சம்பளமோ, போதியளவு பாதுகாப்போ இல்லை.

உலகில் அனேகமான பெரிய மனிதர்கள் மனசாட்சி சிறிதேனுமின்றி அதிக இலாபத்துக்காகவும், இலவச உழைப்புக்காகவும் சிறுவர்களைப் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

உலகில் பல்வேறுபட்ட தொழில்களிலும் பல சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உங்களுக்காகவே உழைக்கும் இவர்கள் சின்னஞ்சிறிய வேலைக்காரர்கள்.

உள்ளுக்குள் எந்த உறுத்தலுமின்றி இவர்களைப் உங்களால் பார்க்க முடிகிறதா?

Tuesday, July 19, 2011

எச்சரிக்கை!!! முஸ்லீம்களா? பிராமணர்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று இந்தியாவில் பாசிச பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கும் இஸ்லாமிய என் சொந்தங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்திய முஸ்லீம்கள் இன்று தீவிராதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இருபது கோடி இந்திய முஸ்லீம்களின் உயிர்களும், உடமைகளும் அவர்களின் வாழ்வாதாரங்களும் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. அவர்கள் சொந்தநாட்டிலேயே அகதிகளாக்கப்படுகிறார்கள்.
இந்த அவல நிலைக்கு யார் காரணம்?  பிராமணர்கள்.
பிராமணர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய உளவுத்துறையும், ஊடகதுறையும் இணைந்து முஸ்லீம்களுக்கு எதிராக சதிச்செயல் புரிகிறார்கள். இறுதியாக நாம் நம்பியிருந்த நீதித்துறையும் பாசிசத்தின் பாதங்களுக்கு பட்டுக்கம்பளம் விரித்து முஸ்லீம்களுக்கு துரோகம் செய்கின்றது.
இன்று இந்தியாவை அரசியல் கட்சிகள் ஆளவில்லை, அதிகாரிகளே ஆள்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரிகளின் சொல்படிதான் ஆட்சி நடக்கிறது. முஸ்லீம்களின் ஓட்டுகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், முஸ்லீம்களுக்காக பலகமிஷன்கள் போட்டாலும், கமிஷங்களின் பரிந்துரைகள் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது.  நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்படுகிறது.
உதாரணத்துக்காக எடுத்துக்கொண்டோமேயானால், சிமி என்ற இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பின்மீது உச்ச நீதிமன்றத்தில் உள்ள நியாயமான நீதிபதி, ஆதாரங்கள் இல்லையென்று அவர்கள் மீது உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து தடையை நீக்க உத்தரவிடப்பட்ட பின்பும், மத்திய அரசு தடையை நீக்க மறுக்கின்றது. காரணம் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பலர் அதிகாரிகளின் பிடியில் இருப்பதால் அதிகாரிகளின் சொல்படி ஆட்சி செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சிமாறினாலும் அதிகாரிகள் மாறமாட்டார்கள், அவர்களின் ஆட்சிதான் தொடர்ந்து நடந்துகொண்டேஇருக்கும். அதிகாரிகள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டாலும் அவர்களின் அதிகாரங்கள் மாறாது.
இந்தியாவில் சுதந்திரதினமானாலும், குடியரசு தினமானாலும், டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்புதினமாக இருந்தாலும் பாதிக்கபடுவது  யார்?.
எந்த முஸ்லிமாவது இந்நாட்களுக்கு முதல் நாள் வெளியூர்களுக்கு நிம்மதியாக சென்று வந்திருகின்றார்களா? என்றால் இல்லவே இல்லை. அதிலும் குறிப்பாக தாடி வைத்த ஆண்களும், பர்தா அணிந்த பெண்களும் படும் அவஸ்தைகளுக்கு அளவே இல்லை.
நாட்டில் எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் பாதிக்கபடுவது  யார்?. பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து முஸ்லீம்கள் கொல்லப்பட்டாலும்,  பழி முஸ்லீம்கள் மேல். குண்டு வெடிப்பில் உறவுகளை இழந்து, திக்கு தெரியாமல் செய்வது அறியாமல் நிற்பவர்கள் கதறி அழுவதற்கு கூட அவசாகம் தரமாட்டார்கள். குண்டு வைத்தவர்கள் இவர்கள்தான் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கபடுவார்கள்.
பாசிச சிந்தனையுடைய நீதிபதிகளின் நீதி பயங்கரவாதத்தைவிட ஊடக பயங்கரவாதம் முஸ்லீம்களை குறிபார்த்து குதறித்தள்ளும். பாசிச வாதிகளின் கோரமுகத்தை அதாவது அவர்களின் வெடிகுண்டு தொழிற்சாலைகள், அந்த தொழிற்சாலைகளில் எங்கு எங்கு குண்டுகள் தயாரிக்கபடுகிறது, எப்படி குண்டுகள் வைப்பது என்பதை பாசிசவாதிகளின் ஒப்புதல் வாக்கு மூலத்தை தெஹல்கா புலனாய்வு இணையதளம் நம் அரசுகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியபிறகும் கண்ணிருந்தும் குருடனாகத்தான் அரசு செயல்படுகிறது.
பாசிச வாதிகளுக்கு அடிபணிய மறுப்பவர்கள் காந்தியானாலும், கர்கரேயானாலும் அவர்கள் துப்பாக்கித் தோட்டாக்களால் சிதைக்கப்படுவார்கள். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை பண்ணாமலேயே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களுக்காக வாதாட ஷஹிதுஆஸ்மி போன்ற சமுதாய வக்கீல்கள் முன்வந்தால் அவர்களும் மிரட்டப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு  18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இடித்ததற்கு காரணம் ராமர் பிறந்த இடம் என்றும், பாபரி மஸ்ஜித் அவமானச் சின்னம் என்றும் கூறினார்கள்.
·         ராமர் பிறந்த இடம் தான் பாபரி மஸ்ஜித் என்றால், ராமரின் ஆலயத்தை இடித்து விட்டுதான் முகலாயர்கள் பாபரி மஸ்ஜிதை         கட்டினார்கள்  என்றால்?
·         பெரும்பான்மை சமயத்து மக்களின் வழிபாட்டுக்குச் சொந்தக்காரராகவும், பெரும்பான்மை சமயத்து மக்களின் வணக்கத்திற்குரிய கடவுளாகவும் ராமர் இருந்திருந்தால்.
·         பெரும்பான்மை சமயத்து மக்களின் மனங்களை புண்படித்திவிட்டு, பெரும்பான்மை சமயத்து மக்களின் கோபத்திற்கு ஆளாக்கப்பட்டுவிட்டு முகலாயர்களால் இந்தியாவில் நீண்ட கால ஆட்சியை ஏற்படுத்திருக்கவே முடியாது. பெரும்பான்மை சமயத்து மக்களால் அப்பொழுதே விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள்.
 
·         பாபரி மஸ்ஜித் அவமானச் சின்னம் என்றால்? முகலாயர்களும், ஆங்கிலேயர்களும், பிரஞ்சுகாரர்களும், டச்சுக்காரர்களும் கட்டிய கோட்டைகள் இன்றும் அவர்களின் ஆட்சியை பறை சாற்றிகொண்டிருக்கிறது.  அது அவமானச் சின்னங்கள் இல்லையா?
 
ஏன் முகலாயர்கள் கட்டிய இந்து கோவில்கள், அந்த கோவில்களுக்கு அவர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் இவைகளும் அவமானச்சின்னம்தானே?
முகலாயர்கள் அவையை அலங்கரித்து அடிமைச் சேவகம் புரிந்த இவர்களின் முன்னோர்களும் அடிமைச் சின்னங்கள் தானே?
அன்றைய முன்னோர்களின் இன்றைய வாரிசுகளான பாசிச பண்டாரங்களும் அவமானச் சின்னங்கள்தானே?  இவர்களை யார்  இடிப்பது?
 
சுதந்திர, குடியரசு தினங்களில் செங்கோட்டை சென்று கொடி ஏற்ற மட்டும் ஆசைபடும் இவர்கள், ஏன் முகாலயர்கள் கட்டிய செங்கோட்டையில் ஏறிகொடி ஏற்ற வேண்டும்?  செங்கோட்டையை  இடிக்கவேண்டியதுதானே? செங்கோட்டை அவமானச் சின்னம் இல்லையா?
 
பெரும்பான்மை சமயத்து மக்களின் முழு ஆதரவோடு ஆட்சி செலுத்தியதால்தான் முகலாயர்கள் இந்தியாவில் பொற்காலத்தை ஏற்படுத்திருக்க  முடிந்திருக்கின்றது.
பெரும்பான்மை சமயத்து மக்களின் கடவுளாக ராமர் ஒரு போதும் இருந்திருக்கவில்லை  என்பதும்.
 
அந்த ராமரின் பெயரால் ராஜ்ஜியம் என்பது சுயநலம் படைத்த சிறு கூட்டத்தாறரால் முன் எடுத்து வைக்கப்படுகின்ற முரட்டு வாதம் என்பதும். ராமரின் ஆலயத்தை  இடித்துவிட்டுத்தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதும் உண்மை அல்ல.
 
பிறகு  எதற்காக  பாபரி  மஸ்ஜித்  இடிக்கப்பட்டது?
 
முகலாயர்கள் ஆட்சிலேயும்,  முகலாயர்கள் ஆட்சி அதிகாரங்களை இழந்து அரசியல் அனாதைகளாக ஆக்கப்பட்டு நிர்கதியாக விடப்பட்ட வெள்ளைக்கார  ஆட்சியிலேயும், நாட்டு பிரிவினையால் முஸ்லீம்கள் பெருவாரியாக பிரிந்த பிறகும் சாதிக்க முடியாததை ...
சுதந்திர  இந்தியாவில்  பிரிவினையால் இந்து-முஸ்லீம்களின் மனங்கள் பிளவு பட்டு ஒற்றுமையில்லாமல் இருந்த சூழ்நிலையிலேயும் சாதிக்க முடியாததை,
பாசிச எண்ணம் கொண்ட பிராமண பிரதமாரலும், அம்மாநில பாசிச ஆட்சியாளர்களாலும் இடிக்கமாட்டோம் என்று வாக்குறுதி தந்து இவர்களின் வாக்குறுதியை நம்பி முஸ்லீம்கள் அமைதியான பிறகே,...
இவர்களால்  சாதிக்க  முடிந்ததென்றால்..
உலகம் போற்றும் இந்த வீரர்களை என்னவென்று சொல்வது?.                     இந்த  சாகச வீரர்கள்தான் ராமராஜ்யம் அமைக்க போகிறார்களாம்!.
ராமர் பிறந்த இடம் என்பதாலயோ, அவமானச்சின்னம் என்பதாலயோ பாபரி மஸ்ஜித் இடிக்கப்படவில்லை. பாபரின் பெயரில் முகலாயர்கள் ராமருக்கு ஆலயம் அமைத்திருந்தாலும்  இடித்திருப்பார்கள், ஏனென்றால் பாபர் என்ற பெயரில் இவர்களுக்கு இருந்த வெறுப்பு.
     யார்  இந்த  பாபர்?
பாபரின் பெயரில் ஏன் இவர்களுக்கு இவ்வளவு வெறுப்பு?
இவர்களுக்கு பாபர் அப்படி என்னதான் செய்தார்?
இன்று உலக வல்லரசுகளில் ஒன்றான, ஐக்கியநாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் படைத்த, பல வல்லரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் சீனா என்ற தேசத்து மக்களை அன்று நடுநடுங்கவைத்து உலக அதிசியங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் கட்ட காரணமான மங்கோலிய பேரரசின் அரசாரன செங்கிஸ்கான் வழி வந்த மங்கோலிய வம்சத்து நாடோடி முஸ்லீம் மன்னர்தான்  இந்தபாபர்.
பல ராஜ்யங்கள் வெற்றிகண்டு தொடர் வெற்றிகளுடன் எங்கயோ உலாவந்த நாடோடி மன்னரான  பாபரை, இந்தியாவிற்குள் அழைத்து வந்து பல நூறு ஆண்டுகள் இந்திய மக்களை முகலாயர் ஆட்சியன் கீழ் அடிமை படுத்திய புண்ணியவான்கள்தான் இன்று ராமராஜ்யம் அமைப்போம் என்று கனவு காணும்   பிரிதிவிராஜனின் வாரிசுகளான பிராமணர்கள்!!!.
இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யம் அமைக்கபடுவதற்கு பல நூற்றாண்டுக்களுக்கு முன்பு பிராமணர்களுக்கு வழிகாட்டியாய் இருந்த பிரிதிவிராஜன் தலைமையில் பிராமண சாம்ராஜ்யம் அமைக்க  ஆசைப்பட்டார்கள்.
இப்பொழுது  பிராமண சாம்ராஜ்யம் அமைப்போம் என்றால் பிராமணர் அல்லாத பிற இந்து சமூகத்து மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என்பதால் கடவுளின் பெயரால் ராமராஜ்யம் அமைப்போம் என்கிறார்கள்.
பிரிதிவிராஜனின் தலைமையில் பிராமண சாம்ராஜ்யம் அமைக்க ஆசைப்பட்டவர்களுக்கு தடைகற்களாக, சிம்ம சொப்பனாமாக இருந்ததுதான் முகலாயர் மன்னரான லோடி வம்சத்து முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி.
முகலாய மன்னரான லோடி அக்காலக்கட்டத்தில் டெல்லியில் தலைமை இடமாக வைத்து இந்தியாவை ஆட்சி செய்து வந்தார்.
தங்களால் வீழ்த்த முடியாத லோடி வம்சத்து முகாலையர்களின் ஆட்சியை வீழ்த்த, பட்டுக் கம்பளம் விரித்து பாசமாக இந்தியாவிற்குள் அழைத்து வரபட்டவர்தான் இந்த மங்கோலிய வம்சத்து நாடோடி முஸ்லீம் மன்னரான பாபர்.
பாபரின் முஸ்லீம் படைகளும்,  லோடியின் முஸ்லீம் படைகளும் மோதிக்கொண்டன. இந்த இரு படைகளுக்குள் நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள் அன்றும் முஸ்லிம்களே!!.
பிராமண சாம்ராஜ்யம் என்ற ராம ராஜ்யத்திற்காக இக்காலத்தில் கலவரங்கள்,   போலி என்கௌன்ட்டர்கள்,  குண்டு வெடிப்புகள் போன்றவற்றால் கொல்லப்படும் முஸ்லீம் உயிர்களைபோல அக்காலத்திலும் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்களே!!.
இறுதியாக பாபர் லோடியை வென்றார்.                                       லோடி வம்சத்து முஸ்லிம்களின் ஆட்சி அகற்றப்பட்டது.
லோடியை வென்ற நாடோடி மன்னர் பாபர் ஆட்சி அதிகாரங்களை தங்களிடம்  விட்டு விட்டு கிளம்பிவிடுவார், நாம் பிராமண சாம்ராஜ்யம் அமைத்து விடலாம் என்று ஆசைப்பட்ட பிரிதிவிராஜனுக்கு பாபர் அதிர்ச்சியை  அளித்தார்!.
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்ததை போல, தடைகற்களாக இருந்த லோடி வம்சம் வீழ்ந்த சந்தோஷத்தில் இருந்த பிரித்திவிராஜனுக்கு தாழி உடைந்து கதையாக “முகாலய சாம்ராஜ்யம் அமைக்க போகிறேன்” என்று பாபர் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர் முகாலய சாம்ராஜ்யத்தையும் நிருவினார்.     இதை எதிர்த்த பிரித்திவிராஜனையும் கொன்றார்.
அன்றிலிருந்துதான் பட்டு கம்பளம் விரித்து பாசமாக அழைத்துவரப்பட்ட பாபர் பகைவரானார். பிராமண சாம்ராஜ்ய கனவை கலைத்து பிரித்திவிராஜனையும் கொன்ற பாபரின் மேல் உள்ள கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த பாபர் மசூதி இடிப்பு.
ராமர்  பிறந்த  இடம்  என்பதற்காகவோ, அவமானச்  சின்னம் என்பதற்காகவோ பாபர் மசூதி இடிக்கப்படவில்லை, பாபரின் பெயர் தாங்கியுள்ளதால்தான் இடித்தார்கள். முகலாயர்கள் பாபரின் பெயரால் ராமருக்கு ஆலயம் அமைத்து  இருந்தாலும் இடித்திருப்பார்கள்.
சகோதரர்களே, பாபர் என்ற பெயர் தாங்கிய ஆலயத்தை இடிக்க இவர்களுக்கு எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்பட்டுள்ளது என்று  பாருங்கள். கேவலம் ஒரு சாதாரண விசாரணைக்கே ஓடி ஒளியும் மோடியின் கூட்டத்தினாரன இந்த கோழைகள்தான் ராமராஜ்யம்  அமைக்கப் போகிறார்களாம்.
இன்று இந்தியாவில்  முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத பிறச மூகத்து மக்களை இந்துக்கள் என்று அழைத்து ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி, பிராமண சாம்ராஜ்யம் என்ற ராம ராஜ்யத்தை அமைக்க சதி செயல் புரிகிறார்கள்.
பிரித்திவிராஜனின் பிராமண ராஜ்யம் அமைக்கும் கனவு ஒவ்வொரு பிராமணர்கள் மனதிலும் பசு மரத்து ஆணிப் போல் பதிந்துள்ளதை காட்டும் வகையில் தான் இந்தியாவில் ஏவப்படும் அணைத்து ஏவுகனைகளுக்கும் பிரித்திவி என்று பெயர் வைத்திருப்பதன மூலம் பறை சாற்றி கொண்டிருக்கிறார்கள்.
நான்  வேடிக்கை  பார்க்க  தெருவில்  நின்றவன், சுதந்திர போராட்டத்தில் நான் ஒருபோதும் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்து சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்து வெள்ளையர்களிடம் நற்பெயரை வாங்கி கொண்ட வாஜ்பாய் போன்ற பிராமணர்களின் முன்னோர்கள். சுதந்திரத்திற்கு பிறகு வெள்ளையர்களிடம் நாம் அனுபவித்துவந்த சொகுசு வாழ்க்கை பறிபோய்விடுமோ என்று அஞ்சி, தாழ்த்தப்பட்டவர்கள்  விழித்து கொண்டால் நமது பிராமணவர்க்கம் என்னவாகும் என்று  பதறி வெள்ளையர்களிடம்  மன்றாடினர்.
அதன் விளைவாக பல சமூக மக்களின்  கலவையாக இருந்த இந்தியாவில் நிர்வாக சிக்கலைத் தீர்க்கவும்,  பிராமணர்களின்  விசுவாசத்திர்காகவும்  முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத பிற சமூகத்து மக்களை இந்துக்கள் என்றாக்கினான்.   இந்து என்ற வார்த்தையே இடையில் வந்ததுதான்.
இந்துக்கள் என்ற பட்டியலிலிருந்து எங்களை நீக்கிவிடுங்கள் என்று சீக்கியர்கள், பௌத்தர்கள்,  ஜைனர்கள்,  தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள் என இவர்கள் அனைவரும்  நீண்ட  காலமாக  போராடி  கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை இந்துக்கள் என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால் பிராமண ராஜ்ய கனவு என்னவாவது என்று  அஞ்சிய  பிராமணர்கள், போராட்டக்காரர்களின் குரல் வெகு ஜனமக்களிடம்  சென்றடையாமல்  தடுப்பதற்காகவும், அந்த சமூகத்து இளைஞர்களை போராட்டத்தின் பக்கம்  சாயாமலிருக்க  தனது பாசிச ஊடகத்தின்  மூலம் ஆடல், பாடல், விளையாட்டு என்று அவர்களின் சிந்தனையை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்  பிராமண  ராஜ்யமான  ராம  ராஜ்யம்  அமைப்பதற்கும், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதற்கும் என்ன சம்மந்தம் என்று  கேட்கிறீர்களா?
முகாலயர்கள் ஆட்சியிலும் வெள்ளையர்கள் ஆட்சியுலும் அவர்களது அவைகளிலும் பிராமணர்களுக்கு சிறப்பிடங்கள் தந்திருந்த போதிலும், தாம் ஆட்சியாளர்காக இருக்கவேண்டும், இந்தியாவை ஆளவேண்டும் என்ற தீராததாகம் அவர்களுக்கு தனியவில்லை.
தாங்கள் விரும்பும் ராஜ்யத்தை,  மனுதர்மத்தின் படியும், வர்ணாசிரமக் கொள்கையின் படியும், ஆகம விதிகளின் படியும் அமைக்க வேண்டும் என்றால் இவர்களுக்கு சூத்திரர்கள் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள்  வேண்டும்.
அடிமை என்ற வார்த்தையால் எஜமான் என்ற வார்த்தை பெருமை படுவது போல், விபச்சாரி என்ற வார்த்தையால் பத்தினி என்ற வார்த்தை பெருமை படுவதுபோல், அடிமை இல்லையென்றால் எஜமானர் என்பவர் இல்லை.  இவர்கள் எஜமானவர்களாக, மேல்ஜாதி மக்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவே சூத்திரர்கள் என்ற தாழ்த்தப்பட்ட,  மலைவாழ் மக்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
இன்றைய இந்தியாவில் முஸ்லீம்களாக,  கிறிஸ்தவர்களாக, புத்தமதத்தினராக இருப்பவர்கள்தான் முன்னால் சூத்திரர்கள் என்ற  தாழ்த்தப்பட்டமக்கள். இதில் இஸ்லாம் என்ற ஏகத்துவ கொள்கை சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிப்பதால் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு முஸ்லீம்களாக மதம்  மாறுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தின் கொள்கையால் ஈர்க்கபடுவதால் பிராமண ராஜ்யம் கனவு பலிக்காமல் போய்விடுமோ என்று அஞ்சி கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் இவர்களை அச்சுறுத்தும் அளவுக்கு வேறு எந்த சமயமும் இவர்களை அச்சுறுத்துவதில்லை.  மற்ற சமயங்களான  கிறிஸ்தவ,   சீக்கிய, பௌத்த சமயங்களின் வழிபாடுகள் இவர்களின் வழிபாட்டோடு ஒத்து போவதால் இந்த சமயங்களின்மேல் இவர்களுக்கு பயம் ஏதும் இல்லை.
கிறிஸ்துவத்தில் உள்ள சிலை வணக்கத்தை வைத்து  பிரபஞ்சத்தை ஆளும் கடவுள், மக்களுக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் ராம  அவதாரம், விஷ்ணு அவதாரம் என்று பல அவதாரங்கள் எடுத்தாரோ, அதேபோல் ஒரு காலகட்டத்தில் எங்கள் கடவுள் எடுத்த அவதாரம்தான் இயேசு அவதாரம் என்று கூறிவருகின்றனர்.
தமிழ் பெரியவர் ஐயன் வள்ளுவரை எப்படி ஐயர் வள்ளுவர் என்று மாற்ற முயற்சித்தார்களோ அதேபோல இந்திய கிறிஸ்தவர்களை மாற்றி இவர்களின் ராஜ்யத்தில் இணைத்துகொள்ள முயற்சிக்கின்றார்கள்.
பிராமணர்களின் நேர் எதிர் மறையான இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கை இந்தியாவில் இருந்தால் தங்களின் பிராமண ராஜ்ய கனவு எடுபடாது என்று அஞ்சி பாகிஸ்தான் என்ற நாட்டை ஏகத்துவ  கொள்கையை பின்பற்றும்  முஸ்லீம்களுக்கு பிரித்து  கொடுத்தால், முஸ்லீம்களோடு ஏகத்துவ கொள்கையும் பாகிஸ்தானுக்கு போய்விடும் என்று எண்ணி திறைமறைவில் வெள்ளையர்களிடம் மன்றாடி பிரிவினைக்கு காரணக்கர்தாக்களாக இருந்து இந்தியாவை  துண்டாடியும் இவர்கள் கனவு   பலிக்கவில்லை.
Ø       பிராமண அடிமைத் தனத்திலிருந்து சூத்திரர்கள் விழுப்புணர்ச்சி அடையாமல் இருக்கவும்,
Ø       இன இழிவு ஒழிய இஸ்லாமே சிறந்த மருந்து என்ற பெரியாரின் சிந்தனைக் கொள்கை  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பூர்விக குடிமக்களிடம் சென்றடையாமல்  தடுக்கவும்,
Ø       இஸ்லாத்தின் உயரிய  கொள்கைகளான  சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துக்கள் பிற சமூக மக்களிடம் சென்றடையாமல்  தடுக்கவும்,
Ø       இரண்டு  சதவிகித்ததிற்கும்  குறைவான பிராமணர்கள்   98 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களை ஆட்சி அதிகாரம் செய்யும் சூழ்ச்சிகள் பெருவாரியான மக்களிடம்  சென்றடையாமல்  தடுக்கவும்,
Ø       கலவரங்கள்  மூலம்  முஸ்லீம்களின்  உயிர்கள்  குடிக்கப்பட்டு, முஸ்லீம்களின் உடைமைகள் மற்றும் பொருளாதரத்தை  அழித்து, பெண்களையும் குழந்தைகளையும்  அனாதைகளாக்கி, பொய் வழக்குகள் போட்டு இளைஞர்களை சிறையில் தள்ளி அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவத்தின் மூலம் முஸ்லீம்களை  அச்சமூட்டுகிறார்கள்.
Ø       இந்துக்களாக இருந்தால்தான் இந்தியாவில் வாழ முடியும் என்கிற நிலையை ஏற்படுத்தி அவர்களை மீண்டும் சூத்திரர்களாக அதாவது பிராமணர்களின் வப்பாட்டி மக்களாக  மதம் மாற்றுவதற்காகவும்,
Ø       இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது என்ற பிரம்மையை ஏற்படுத்தி இஸ்லாத்தில் இணைபவர்களை  தடுக்க முனைவதற்கும்,
முஸ்லீம்களை  தீவரவதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் பிராமண பாசிச உளவு மற்றும்  ஊடகத்தின்  வாயிலாக   சித்தரிக்கிறார்கள்.
இதைத்தான் தந்தை பெரியார் “பாம்பிற்கு பல்லில் விஷம் என்றால் பிராமணர்களுக்கு உடம்பெல்லாம் விஷம   என்று  அன்றே  சொன்னார்.
நீங்கள்  ஏன்  தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும்  இந்த நாட்டில் சித்தரிக்கபடுகிறீர்கள்  என்பதை  புரிந்துகொண்டீர்களா?
இன்று  பாசிசத்தின்  கரம்  பாகிஸ்தான்வரைக்கும்  நீண்டிருக்கிறது.
இந்தியாவின்  உள்  உளவு  அமைப்பான  IB  (INTELLIGENCE BUREAU)
IBயில் அதிகாரம்  படைத்த உயர் மட்ட தலைவர்கள் அனைவருமே  பிராமணர்கள். ஒரு சில பேர்கள் பிராமணர் அல்லதவர்களாக இறந்தாலும் அவர்கள் பிராமணர்களின் ஆசி பெற்றவர்களாகதான்  இருப்பார்கள். IBயில் பிராமணர்கள்தான் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கவேண்டும் என்பது இந்தியாவில் எழுதபடாத சட்டமாகவே இருக்கிறது.  அதனால்  INTELLIGENCE BUREAU உளவு அமைப்பு என்று அழைப்பதை விட INDIA  BRAHMIN  உளவு  அமைப்பு  என்று  அழைப்பதுதான்  சரி.
இந்த  IB யும்,  அமெரிக்காவின்  CIA யும், இஸ்ரேலின் மொசார்டும் கூட்டு சேர்ந்து இந்தியாவில் குண்டுகள் வெடிக்க வைத்ததுபோல் பாகிஸ்தானிலும் சியா, சன்னி பிரிவினையும் மையப்படுத்தி அங்கேயும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களிடம் ஊடகத்தின்  வாயிலாக
முஸ்லீம்களிடம் பிரிவு இருக்கின்றது அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை அவர்கள் அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்கிறார்கள்,  என்ற வாதத்தை  ஏற்படுத்தி,
இந்துக்கள் ஆகிய நமக்குள் பல ஜாதிகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான்  இருக்கிறோம்  என்று  மேல் ஜாதி, கீழ்ஜாதி என்ற ஜாதிய பாகுபாட்டிற்கு புத்துயிர்  ஊட்டிக்  கொண்டிருக்கிறார்கள்”.
கூலிபடைகள்  மூலம்  அஜ்மீர்  குண்டுவெடிப்பு, மாலேகான்  குண்டுவெடிப்பு என இன்னும் பல குண்டுகளை வெடிக்க வைத்த பாசிசத்தின் கோரமுகம் இன்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.   மாஷாஅல்லாஹ்..
நீதித்துறையை  நம்பி  நாm தான்  ஏமாந்து  கொண்டிருக்கிறோம், நமக்குதான் நீதி ஒரு போதும்  கிடைப்பதில்லை. கொலை குற்றம் செய்து நிருபிக்கப்பட்ட சங்கராச்சாரியார் வெளியில் இருக்கிறார். ஆனால் வெறும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விசாரணை கைதியாக விசாரனையே செய்யாமல் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் நம்  இஸ்லாமிய  சகோதரர்கள்.
இதுதான் இந்த பாசிச ஆட்சியில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும்  நீதி.
v      உடன் பிறந்த சகோதரனின் மனைவியின்பால் காமம் கொண்ட தன் பக்தனுக்காக ஒளிந்திருந்து கொன்று தன் பக்தனின் ஆசையை நிறைவேற்றிய ஏகபத்தினி விரதர் ராமருக்காக
v      தன் கணவர் அனைத்தும் அறிந்த கடவுலேயானாலும் மனைவி என்பவள் ஒரு பத்தினிதான் என்று நிரூபித்தே ஆகவேண்டும் என்று  தீக்குளிக்க  வைத்து, பெண்ணினத்தை  கேவலப்படுத்திய  ராமருக்காக
v      ராஜ்யம் அமைக்க நினைப்பவர்கள்தான் பெண்களுக்கான மசோதாவை நிறைவற்றத்  துடிக்கிறார்கள். இவர்களின் மசோதாவால் எந்த குலத்து பெண்கள் பயனடைவார்கள் என்பது  நாட்டு  மக்களுக்கே  வெளிச்சம்.
 
ஹேமந்த் கர்க்கரேயை கொன்றவர் யார்?  என்று அவருடைய  மனைவியும், நடுநிலையாளர்களும்,  சமூகநல ஆர்வலர்களும்  தேடிகொண்டிருக்கிறார்கள். பாவம்  அவர்களுக்கு  இவர்களின்  வரலாறு  தெரியவில்லை.
பாசிசத்தின் பக்கங்களை புரட்டுங்கள் காந்தியை கொன்ற கோட்சே எந்த பக்கத்தில் இருக்கின்றானோ அதே பக்கத்தில்தான் கர்கரேவை கொன்ற பாசிச வாதியும் இருப்பான். ராமராஜ்யம் அமைத்தால் அனுகுண்டுகளுக்கு பாசிசவாதிகளின் பெயர்களை வைப்பார்கள் இவர்கள்  விளங்கிகொள்ளுங்கள்.
பாசிசவாதிகளின் மூலையாக செயல்படுவது பிராமணர்களே. ஆனால் பழிகடாவாக ஆவது பிற இந்து சமுதாய மக்களே.  பிராமணர்கள் நேரடியாக களத்தில் குதிப்பதுஇல்லை.  கலவரம், குண்டு வெடிப்பு என அணைத்து பிரச்சனையிலும் மூலையாக செயல்பட்டு கொண்டு நேரடியாக களத்தில் இறங்காமல் மற்ற பிற இந்து சமயமக்கள்,  கூலிபடைகள் என அவர்களை களத்தில்  இறக்கிவிடுகிறார்கள்.
இதனால்  பாதிப்பு யாருக்கு  களத்தில்  இறங்குபவுருக்கே, பிராமணர்கள் எந்த வித பாதிப்பும் அடைவது இல்லை.   உயிர்சேதமோ, பொருள் சேதமோ எந்த வித சேதத்தையும் பிராமணர்கள்  எதிர்கொள்வதில்லை.
நாமும் அம்பு எய்தவனை விட்டுவிட்டு அம்பை அடித்துகொண்டு, எதிர்த்து கொண்டுஇருக்கிறோம்.
பழனிபாபா  அவர்கள்  அன்றே  சொன்னார், “ஒரு நாயை கல் எடுத்து அடித்தால் அந்த நாய் தன் மேலே பட்ட கல்லைக் கடிக்காது அடித்தவனைத்தான் கடிக்கும் அந்த ஐந்தறிவு நாய்க்கு உள்ள  அறிவுகூட  நமக்கு  இல்லையே, அடித்தவனை விட்டுவிட்டு கற்களைத் கடித்துக்கொண்டுஇருக்கிறாயே”  என்று.
பழனிபாபா அவர்கள் பிராமணர்களை சகட்டு மேனிக்கு வார்த்தைகளால் வசைப்படும் பொழுதெல்லாம் அனுதாபத்தை தேடிக் கொள்வதற்காக  அமைதிகாத்தவர்கள், அடித்த ஆளை விட்டுவிட்டு கற்களை கடிக்கின்றாயே என்று சமுதாயத்திற்கு ஆளைக் காட்டுவதற்காக தன் ஆள்காட்டி விரலை அக்ரஹாரத்தின் பக்கம் நீட்டிய போதுதான் ஆபத்தை  உணர்ந்தார்கள்  பிராமணர்கள்.
தந்தை  பெரியார்  அவர்கள்கூட  பிராமணர்களை பற்றி  கூறும்  போது, விஷம் நிறைந்த பிராமணர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்ற வரலாற்று உண்மையை  வெளிச்சம்  போட்டு  காட்டினார்.
இந்தியாவில்  36  ஆயிரம் கிளைகளுடன்  R.S.S,  பஜ்ரங்தள்,  விஸ்வஹிந்த்பரிஷத், சிவசேனா,  இந்து முன்னணி போன்ற  இன்னும் பல சங்பரிவார்  அமைப்புகள், அவர்களுக்கான சொந்த வெடிகுண்டு  தொழிற்சாலைகள், துப்பாக்கி பயிற்சிகள் என பல பயிற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்  நம்மை  அழிப்பதற்கு.
ஆனால்நாமோ  ஒன்னுத்துக்கும் உதாவாத இயக்க வெறிகொண்டு  தனிதனியாக நான் பெரியவனா,  நீ பெரியவனா, என்று நமக்குள் நாமே சிதறிக்கிடக்கின்றோம். நாம் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்போமேயானால் நம்மால் நிச்சயம்             இன்ஷா அல்லாஹ் வெற்றி அடையமுடியும். நம் சமுதாயத்தை பாசிசவாதிகளிடம் இருந்து  காப்பாற்ற முடியும்.
ஆனால்பேச்சிலும், மேடையிலும், பத்திரிக்கையிலும், இணையதளத்திலும் நாங்கள் சமுதாயத்துக்காக  அப்படிசெய்தோம், இப்படிசெய்தோம் என்று பெருமையடித்து பிதற்றிக்கொண்டு திரிகிறோம்.
ஆனால் அவர்களோ  எவ்வித  பிரிவும்இன்றி, பெருமையின்றி நம்மை அழிப்பதற்கு ஒன்றாக கைகோர்த்து கொnடுஅழிக்க  துடித்து  கொண்டிருக்கிறார்கள்.
இனிமேலும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் நம்மால் நம் சமுதாயத்தை காப்பாற்றுவது எளிதானது அல்ல என்பதை அனைவரும் உணரவேண்டும்.
 
நாம்  என்ன  செய்ய  வேண்டும்?
 
சமுதாய பிரச்சனைகளுக்காக போராடும் நாம்,  காலத்தையும்,  பொருளையும், நேரத்தையும் வீணடித்துக்  கொண்டிருக்கின்றோம்.  சமுதாய மக்களை கவர்னர் மாளிகை,  பாராளுமன்றம்,  சட்டசபை,  ரயில்வே நிலையம்,  தபால் நிலையம் என வெற்று இடத்தினை நோக்கி பேரணி என்ற பெயரில் நம்மளை நாமே ஏமாற்றி கொண்டு இருக்கின்றோம்.
இதனால்  என்ன  பயன்   அடைந்தோம்?
இதனால்  என்ன  மாற்றத்தை  கண்டோம்?
யோசித்து பாருங்கள் சகோதரர்களே!!! இப்படியா  பாசிச  வாதிகள்  சாதித்துக் கொண்டிருக்கிறா0ர்கள்?
எந்த கட்சி இந்த நாட்டை ஆண்டாலும் பிராமண பாசிசவாதிகளுக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. காரணம் பிராமணர்கள்தான் அதிகாரம் படைத்தவர்களாக ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள்.
எந்த ஆட்சியாளர்களின் ஆட்சி முடிந்து ஆட்சிமாறினாலும் அதிகாரம் படைத்த அதிக்காரிகளாக பிராமணர்கள்தான்  இருக்கின்றனர். அதிகாரிகளுக்குபதவிகாலம்முடியப்போவதில்லை. அப்படியே முடிந்தாலும் அந்த இடத்தில் அடுத்து வருவதும் பிராமணர்களே.
இது  இவர்களது  குறுகிய  காலதிட்டம்  அல்ல. பல வருடங்களுக்கு முன்பே சாவர்கர்  என்ற  பாசிசவாதி  வகுத்து  கொடுத்த திட்டம். இன்னும் நூறு ஆண்டுகளில் முஸ்லீம்களே இந்தநாட்டில் இருக்ககூடாது என்று இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே திட்டம் தீட்டி அதை ko ஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றனர்  இந்த  பாசிச வாதிகள்.
 
§         இந்த  நிலைமை  மாறவேண்டும்  என்றால்?
§         பாசிசவாதிகளின்  திட்டம்  தவிடு பொடியாகவேண்டும்  என்றால்?
§         நம்  வருங்கால  சமுதாயத்தை  காப்பாற்றவேண்டும்  என்றால்?
§         நாம்  என்ன  செய்யவேண்டும்?
 
o        தெருவில்  நின்று  போராட  வேண்டுமா?
o        கூட்டம்  கூட்டமாய்போய்  கூச்சலிட  வேண்டுமா?
o        நாங்களா  நீங்களா  என நமக்குள்ளே சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமா?
 
v      நாம் கத்தியை பயன்படுத்துவதை விட புத்தியை பயன்படுத்த வேண்டும்?
v      நமக்கு  நீதி  கிடைக்கப்பட  வேண்டும்?
v      முஸ்லீம் தாய்மார்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்?
v      கற்பிழந்த  பெண்களின்  கதறல்  நிறுத்தப்பட  வேண்டும்?
v      விதவையாக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறல்கள் ஓரளவுக்காவது குறைக்கப்படவேண்டும்?
v      அனாதைகளாக்கப்பட்ட குழைந்தைகளின் ஏக்கங்கள் அமைதிப்படுத்தப்பட வேண்டும்?
v      அதற்கு  நாம்  என்ன  செய்யவேண்டும்?
 
நாமும்  இந்த  பாசிசவாதிகளுக்கு  இணையாக  அதிகார வர்க்கத்தில் கால்பதிக்க வேண்டும். எந்த துறையை எடுத்தாலும் எப்படி பாசிச பிராமணர்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்துகொண்டு தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றிகொண்டு இருக்கிறார்களோ, அதே போல் நம் சமுதாயத்தை காப்பாற்ற அவர்களுக்கு இணையாக நாமும் அதிகாரம்  படைத்தவர்களாக  மாறவேண்டும்.
ü       நம் வருங்கால சமுதாயத்தினர் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக உருவாக்க வேண்டும்.
ü       படித்த நம் இளைய சமுதாயத்தை அரசு சார்ந்த துறைகளில் அதிகாரிகளாக கொண்டு வரவேண்டும்.
ü       இப்பொழுது இருக்கும் இட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்து, நமக்குள்ள இடத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
ü       இயக்க வெறி என்கிற பாகுபாடின்றி அனைவரும் நம் சமுதாய மக்களே என்ற எண்ணத்தை பின்பற்ற வேண்டும்.
ü       வருங்கால சமுதாய மக்களுக்கு பாசிசவாதிகளை பற்றிய விழிப்புணர்வையும், நம்முடைய இலக்கு என்ன என்கிற தெளிவான  எண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
நாம் இந்த இலக்கை நோக்கி இன்றே நாம் செயல் பட துவங்கினோம் என்றால் இன்ஷா அல்லாஹ் நாம் வெற்றி  கொள்வது நிச்சயம்.
நாம் சுதந்திரமாகத்தானே இருந்கின்றோம் என்று  நம்மில் பலர் நினைப்பவர்கள்  உண்டு. அப்படி நினைப்பவர்கள்  ஒன்றை  மட்டும்  நினைவில்  வைத்துகொள்ளுங்கள். என்றைக்கு பாசிசவாதிkள் கைகளுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ அன்று நாம் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற   பெயரில்  பலியிடப்படுவோம்.
முஸ்லீம்களை விட பிற சமூக மக்கள் நிறைந்திருந்த இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கையை விட ,அதிக உயிர்களை கொடுத்து இந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுதந்தவர்கள்  முஸ்லீம்களே.,
ஆனால்  முஸ்லீம்கள்  செய்த  தியாகம்   இருட்டடிக்கப்பட்டு, வரலாற்றில் இடம் பெறாமல் செய்து விட்டனர்   இந்த   பாசிசவாதிகள்.
மீண்டும்  நாம்  சுதந்திர போராட்டம்  ஒன்றை  எதிர்கொள்ள  போகிறோம். இந்த முறை நாம் உயிர்களை  பலியிட  போவதில்லை.  மூலையையும், உழைப்பையும் பயன்படுத்தி  போராட  போகிறோம்.
இன்ஷா அல்லாஹ்  இந்த முறை  நாம்  வெற்றி  பெறுவது  உறுதி. இந்த  சமுதாய  சுதந்திர போராட்டம் ..வரலாற்றில் இடம்பெற போவதும் உறுதி. இதில் நம் சமுதாய மக்கள் பயன் அடைய போவதும்  உறுதி.
பிராமணர்களுக்கு   ஓர்   இறுதி   எச்சரிக்கை!!
ஹேமந்த் கர்கரே போன்ற நல்லுள்ளம் கொண்ட  பிராமண   நண்பர்களே! உங்களில் இருக்கும் பாசிச எண்ணம் கொண்ட பூனூல் புல்லுருவிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.
இந்துக்கள் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு கும்மாளம் போடும் பிராமண மூட்டைபூச்சிகளே   நீங்கள்   குறி பார்க்கப்பட்டுவிட்டீர்கள்.
சங்பரிவார் அமைப்புகளுக்கு அன்னிய செலவாணி  ஈட்டித் தரும் அமெரிக்கவாழ் அக்ரஹார வாரிசுகளுக்காக அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போட்டு இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்த நீங்களா ராமராஜ்யம் அமைத்து இந்திய மக்களை  காக்க போகிறீர்கள்.
அணுசக்தி  ஒப்பந்தம்  போட்டவர்கள்   காங்கிரஸ்  காரர்கள்தானே, நாங்கள் இல்லையே என்பீர்கள்.  பாசிச எண்ணம் கொண்ட காங்கிரஸ் பிரதமரை கையில் வைத்து கொண்டு பாபரி மஸ்ஜிதை  இடித்துவிட்டு  பழியை  எப்படி  காங்கிரஸ்  மேலே  போட்டீர்களோ, அதே போல் பாசிச அதிகாரிகளை வைத்து அணுசக்தி ஒப்பந்தம் போட்டு அமெரிக்காவிடம் இந்தியாவை அடிமை படுத்திவிட்டு நாளை பழியை காங்கிரஸ் மேலே போடுவீர்கள் என்கிற  சூழ்ச்சியை  அறியாதவர்கள்  அல்ல  இந்திய  மக்கள்.
கன்னியாகுமரி  முதல்   காஷ்மீர்  வரை  எந்த  கலவரத்திலும், என்கௌன்ட்டரிலும் நீங்கள்  பாதிக்கபடவில்லை  என்கிற  அகம்பாவத்தில்  இருக்கிறீர்களா!!!.
முகலாயர்கள்  ஆட்சியிலும், வெள்ளையர்கள் ஆட்சியிலும் பாதுகாப்பாக இருந்தது போல இப்போதைய பாசிச அதிகாரிகளின் ஆட்சியிலும் பாதுகாப்பாகவே இருந்கின்றோம்  என்று  கும்மாளம்   போடுகிறீர்களா!!!
கைபர்   போலன்   கணவாய்   வழியாக  ஆடு, மாடுகளை மேய்க்க வந்த ஆரிய பிராமண கூட்டமே!!!
ஆடு, மாடு மேய்க்க வந்த கூட்டமாகிய நீங்கள், மண்ணின் மைந்தர்களாகிய எங்களை மேய்க்க   பார்க்கிறீர்களா?
v      ஒரு  முறை, ஒரே ஒரு முறை
v      பெற்றக் குழந்தையை  இழந்த  தாய்மார்களின்  கண்ணீர்  எப்படிஇருக்கும்  என்றும்,
v      கற்பிழந்த  பெண்களின்   கதறல்  எப்படிஇருக்கும்   என்றும்,
v      விதைவையாக்கப்பட்ட  பெண்களின்  மனக்குமுறல்  எப்படி  இருக்குமென்றும்,
v      அனாதைகளாக்கப்பட்ட  சிறுவர்களின்  ஏக்கங்கள்  எப்படி  இருக்குமென்றும்,
என்கிற  வலியை,
ஒரு  முறை, ஒரே  ஒரு முறை  உங்களுக்கு   உணர்த்த  நாங்கள்  துணிந்தால்..                        எங்களுக்கு  குண்டுகள்  தேவையில்லை   குண்டு   ஊசிகளே  போதும்!!!
எத்தனை சங்பரிவார் அமைப்புகள், எத்தனை பிராமண அதிகாரவர்க்கங்கள் இருந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது. நீங்கள் கூறுவது போல் தீவிரவாதியாகவோ, பயன்கரவாதியகவோ இருந்து இருந்தால் இதை நாங்கள் எப்பயோ செய்து முடித்து இருப்போம்.
ஆனால், நாங்கள் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்குகட்டுப்பட்டவர்கள். நாங்கள் பின்பற்றும் மார்க்கம் மனிதநேயத்தை போதிக்ககூடியது. முதியவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், நோயாளிகளையும்ஒன்றும்செய்யாதீர்கள், அவர்கள்அப்பாவிகள்என்று எங்களின் இறைதூதர் உத்தமநபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு ஏற்ப தான் நாங்கள் பொறுமை காத்துவருகின்றோம்.
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு
 
v      திப்புசுல்தானின் வீரவாரிசுகளே!! சர்க்காரியா கமிஷன், மிஸ்ரா கமிஷன் போன்ற சில்லறை கமிஷன்களுக்காக அல்லல்படுவதை விட்டுவிட்டு, நாம் போக வேண்டிய இலக்கை நோக்கி விரைந்து வாருங்கள்.
v      நம் சமுதாயத்துக்காக மிகப்பெரிய நற்கூலி காத்துக்கிடக்கிறது.
v      நம் சமுதாயம் தலைநிமிர்ந்து, தைரியமாய் வாழ வழிவகுப்போம்.
v      நம் வருங்கால சமுதாயம் வளர்ச்சிமிக்க சமுதாயமாக உருவாக உறுதிப்பூருவோம்.
v      கைபர் கால்வாய் வழியாக வந்த பிராமண கூட்டத்தை விட நாம் எதற்கு சளைத்தவர்கள்அல்ல, என்று இந்நாட்டிற்கு உணர்த்துவோம்.
v      தனித்தனியாய் நின்று கூட்டம் கூடி கூச்சலிடாமல், ஒன்றாக நின்று ஒரே கூட்டம் வெற்றிகூட்டம் அமைப்போம்.
v      பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி முடிப்போம்.இன்ஷா அல்லாஹ்.
 
இதை படித்து விட்டு வழக்கம் போல் உங்கள் வேலையை பார்க்க போவீர்களேயானால், உங்கள் வருங்கால வாரிசுகள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ இடம் இருக்காது.
இதற்கு இயக்கம் தேவையில்லை, தலைமை தேவையில்லை. நாமே போதும்..
இது கட்டுரை அல்ல கட்டளை...
இனிமேலும் தாமதிக்காமல் நம் இலக்கை நோக்கி பயணிப்போம்...
இன்ஷா அல்லாஹ் வெற்றி கொள்வோம்...அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!!