புதுடெல்லி, ஜன.6-
ரூ. 1.35 கோடி மதிப்பிலான வீட்டுமனை ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக முத்திரைத்தாள் கட்டணம் செலுத்திய சாந்தி பூஷனுக்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும், தான் முத்திரைத்தாள் கட்டணம் குறித்து எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என்று சாந்தி பூஷன் கூறி வருகிறார்
No comments:
Post a Comment